பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு எதிரானக் கருத்துக்களை கேள்விகளின் ஊடாக பதிவு செய்துள்ளது. ஆங்கில உரைநடையில் சில பத்திகள் கொடுத்து அதிலிருந்து மாணவர்களுக்கு கேள்வி கேட்பது என்ற வகையில் கொடுக்கப்பட்ட உரைநடைப் பகுதி முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையை போற்றுவதாகவும், பெண் விடுதலையை கேள்விக்குட்படுத்துவதாகவும் இருந்தது. அதில், […]
from vinavu https://ift.tt/3s5iPqm
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment