Wednesday, November 10, 2021

சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

பாஜக ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்கள் கலவரம் செய்வார்கள், எதிர்த்து குரல்கொடுத்தால் குரல்வளை அறுத்து எறியப்படும் என்பதை பிரகடனப்படுத்துகிறது திரிபுரா காவி போலீசின் இந்த நடவடிக்கை.

from vinavu https://ift.tt/3om1fLk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment