Wednesday, December 22, 2021

நாடெங்கும் உரத் தட்டுப்பாடு : விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசு!

உர உற்பத்தி, விலை நிர்ணயம், இறக்குமதியில் தனியார் உரக் கம்பெனிகளின் ஆதிக்கம், இவற்றோடு மோடி அரசின் உரத்துக்கான மானிய வெட்டும், விவசாய விரோத கொள்கைகளும் சேர்ந்ததுதான் உரத்தட்டுப்பாடுக்கு காரணம்.

from vinavu https://ift.tt/3phTuaG
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment