Friday, August 27, 2021

மேக்கே தாட்டு நோக்கி நடைபயணம் || மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

காவிரி உரிமையை மீட்க வேண்டுமெனில் ஓட்டுக் கட்சிகளை நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அதுவே உடனடி தேவை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது மக்கள் அதிகாரம்.

from vinavu https://ift.tt/3jhPWSW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment