Friday, September 24, 2021

‘சமூகநீதி’ ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடியேற்றத் தடை !

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சமூக நீதி மண் என்றும் பெருமை பீற்றிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு கொடியை கூட ஏற்றமுடியாத வகையில் தான் இங்கு சமூகநீதி ஆளுகிறது.

from vinavu https://ift.tt/3AHuahy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment