உப்பு சுமக்க வந்தோம் - வலிகளை சுமந்து நின்னோம்.. உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்.. அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்.. 405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..
from vinavu https://ift.tt/2YBL6sj
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment