Friday, December 3, 2021

12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சி.பி.எஸ்.இ கொதிப்படையவில்லை. கடந்த காலத்தில் உண்மையில் நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவம் பற்றி கேள்வி கேட்கப்படும்போது மட்டும் பதறுகிறது !

from vinavu https://ift.tt/3dg2Ywl
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment