Tuesday, April 30, 2019

பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பொன்பரப்பி சாதிய வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் 02.05.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக..!

The post பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2PHi29W
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment