Wednesday, April 10, 2019

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி !

”துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு” குறித்து கடந்த 2014 தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்த மோடி, கடந்த ஐந்தாண்டுகளில் அதற்காக துரும்பைக் கூட கிள்ளவில்லையே ஏன்?

The post துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதங்களைக் கழுவி விட்டுவிட்டு கொடுத்த வாக்கை கை கழுவிய மோடி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UsZkrV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment