Monday, May 29, 2023

திருவாரூர்: டாஸ்மாக் கடை திறக்க முயற்சி – ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருவாரூர் மாவட்டம் தேவகண்டநல்லூர் ஊராட்சியில் டாஸ்மாக் மதுபான கடையைத் திறப்பதைக் கண்டித்து ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகார தோழர்கள் சார்பாக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/GBqboTN
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment