Tuesday, May 23, 2023

டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!

இந்திய அரசியலமைப்பு சாசனத்தையும் ஆளுநரையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதன் மூலம் தனது கட்டுக்கடங்காத அதிகார வெறியை பாசிச மோடி அரசு வெளிப்படுத்தி வருகிறது.

from vinavu https://ift.tt/wEcPr7K
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment