Wednesday, May 10, 2023

தூத்துக்குடி விஏஓ கொலை: மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளை பாதுகாப்போம்! || தோழர் மருது

தூத்துக்குடி வி.ஏ.ஓ படுகொலை என்பது நேர்மையான, மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அரசுக்கட்டமைப்பில் இதுபோன்ற குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகளுக்கு கூட வேலையில்லை என்பதும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் கண் முன் நாம் காணும் உண்மை. வி.ஏ.ஓ போலீஸ்காரர்களிடம் மணல் திருட்டை தடுக்ககோரி மனு கொடுத்தது எப்படி அந்த மணல் திருட்டு கும்பலுக்கு தெரியும்? அப்படியானால் அரசு உயர் அதிகாரிகள் முதல் போலீஸ்துறை வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் அக்கும்பலுக்கு […]

from vinavu https://ift.tt/wBuiH6c
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment