Friday, May 19, 2023

வெற்றிகரமாக நடந்து முடிந்த மே 15 வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு | செய்தி – படங்கள்

மே 15: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற போர் முழக்க மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. சிறப்பு பேச்சாளர்கள் வருவது காலதாமதம் ஆனதால் மாநாடு சரியாக மாலை 5.30 மணிக்கு  துவங்கியது. தோழர் குருசாமி இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் கூட்டத் தலைமையை முன்மொழிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் வழிமொழிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ரவி தலைமையேற்றார். அதைத் […]

from vinavu https://ift.tt/mGLItSN
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment