Wednesday, May 31, 2023

திருமங்கலம் சுங்கச்சாவடி அடாவடித்தனம் || மக்கள் நேர்காணல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட வீதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/PGTR1mW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment