Saturday, April 22, 2023

தோழர் வெங்கடேசனுக்கு சிவப்பு அஞ்சலி

கடந்த கொரோனா 2019-20 காலகட்டத்தில் டாஸ்மாக்-ஐ திறக்க கூடாது என்று சொல்லி ஓச்சேரி பகுதியில் தோழர் மோகன் மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகிய இருவரும் பெயர் பதாகை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்காக ஒரு வாரகாலம் அரக்கோணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.

from vinavu https://ift.tt/jGTyxhQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment