Tuesday, April 25, 2023

நீதித்துறையை தனது மெட்டுக்கு பாட்டெழுத வைக்கும் பாசிச மோடி அரசு!

இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.

from vinavu https://ift.tt/aDOEsZI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment