Friday, April 21, 2023

பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

20 ஆண்டுகள் கடந்தும் பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். தற்போது நடக்கும் விசாரணையும் அவர்களை விடுதலை செய்ய குஜராத் அரசு கூறியதற்கான நன்னடத்தை சான்றுக்கானதே!

from vinavu https://ift.tt/wRbynVQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment