Sunday, April 2, 2023

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு காவல்துறை!

தாம்பரம் ரயில் நிலையம் அருகில், மதுரையில் நடக்கவிருக்கும் மே 1 மாநாட்டுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார தோழர்களை மிரட்டி பிரசுரங்களைப் பிடிங்கி தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு போலீசு.

from vinavu https://ift.tt/SABn9mQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment