Friday, April 14, 2023

பல்லை புடுங்கிய சைக்கோ போலீசு | தோழர் மருது | வீடியோ

அம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான் அநியாயம் அக்கிரமம் அதிகமாக நடக்கிறது. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/gq9vZym
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment