Monday, August 8, 2022

கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.

from vinavu https://ift.tt/09Hmhky
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment