இதுவரை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து நடக்கும் விசாரணையும், அது குறித்து வெளியிடப்படும் செய்திகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி முதலாளியின் குடும்பத்தினர் மீது நடப்பதாக ஒரு செய்தியும் வரவில்லை. ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது வெளிவரும் செய்திகள் குறிப்பாக ஒரு செய்தியை நம் எல்லோருக்கும் சுட்டிக் காட்டுகின்றன. அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் சக்தி இண்டர்நேசனல் தனியார் பள்ளி முதலாளிக்கு சாதகமாக மிக இயல்பாக செயல்பட்டிருக்கின்றன, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க […]
from vinavu https://ift.tt/zFtin1H
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment