Sunday, August 7, 2022

4 ஆண்டுகளில் 330 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: கொத்தடிமைகளாக உழைக்கும் மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/4Ohf6dx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment