Friday, August 19, 2022

லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!

அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக தென்மேற்கு பிரான்சு பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 7 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயால் பிரான்சு மட்டும் பாதிக்கப்படவில்லை. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீயினால் வெப்பநிலை மேலும் கடுமையாக அதிகரித்து ஐரோப்பா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பா முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. […]

from vinavu https://ift.tt/kSGFiOU
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment