குஜராத் மாநிலத்தில் கடந்த 18 மாதங்களில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கேள்விகளை தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் தகவல் ஆணையம் (ஜிஐசி) இந்தத் தடையை விதித்துள்ளது. மேலும் அவர்கள் ஆர்டிஐ கேள்விகளைத் தாக்கல் செய்வதைத் தடை செய்வதற்கான காரணங்களாக ‘ஆர்டிஐ சட்டத்தைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளைத் துன்புறுத்துதல்’ மற்றும் ‘பல கேள்விகளை தாக்கல் செய்தல்’ என்று பட்டியலிட்டுள்ளது. முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, “இந்த உத்தரவுகள் முற்றிலும் […]
from vinavu https://ift.tt/PtU29xr
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment