Monday, January 18, 2021

அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !

இதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன

from vinavu https://ift.tt/39Ooma5
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment