Monday, January 25, 2021

தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

நிவர், புரெவி புயல்கள், பருவம் தப்பிப் பெய்த ஜனவரி மாத கனமழை ஆகியவை காரணமாக டெல்டா உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கையில், தமிழகம் வெற்றி நடைபோடுவதாகத் தினந்தோறும் விளம்பரங்களை வெளியிட்டு சுயதம்பட்டம் அடித்து வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி.

from vinavu https://ift.tt/3phC8Zg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment