Thursday, January 7, 2021

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !

பயங்கரவாதி பிரக்யாவின் இந்த சந்திப்புகள் எதுவும் ரகசியமாக நடந்தவை அல்ல. விலக்கிற்கு அவர் கூறும் காரணங்கள் அபத்தமானவை என்பது என்.ஐ.ஏ. சிறப்பு நீதிபதிக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் பிரக்யா சிங்கிற்கு விலக்கு அளிக்கிறது.

from vinavu https://ift.tt/3s82QVR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment