Sunday, January 10, 2021

அர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது?

மாரிச்சாமியை போன்று அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத 203 அர்ச்சக மாணவர்கள் 13 ஆண்டுகளாக அர்ச்சகர் பணியிடங்களில் நிரப்பப்படாமல் காத்திருக்கின்றனர்.

from vinavu https://ift.tt/39lYWAk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment