Wednesday, January 27, 2021

திருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி !

இந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.

from vinavu https://ift.tt/2MqZqNR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment