Thursday, January 10, 2019

என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

பறித்த நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து கம்மாபுரம் பொதுமக்கள் மக்கள் அதிகாரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

The post என்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் ? | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2QEEFdE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment