Friday, January 18, 2019

ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

ஒவ்வொரு முன்னணியாளர் கொல்லப்படும்போதும், சிறை வைக்கப்படும்போதும் இந்தச் சமூகம் மென்மேலும் இருண்ட காலத்துக்குள் தள்ளப்படுகிறது. ஆனந்த் தெல்தும்ப்டேவுக்காக குரல் கொடுப்போம். ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கிக் கருப்பு சட்டங்களுக்கும், பார்ப்பன பாசிசத்துக்கும் எதிராக குரல் கொடுப்போம்!

The post ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2RWy7ff
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment