Thursday, September 7, 2023

பீமா கோரேகான் வழக்கு ஐந்து ஆண்டுகள் நிறைவு!

மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணைய வில்லை. மாறாக பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்ததில்தான் இவர்கள் ஒன்று இணைகிறார்கள்.

from vinavu https://ift.tt/WEml0xv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment