Wednesday, September 6, 2023

உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

from vinavu https://ift.tt/lJwOCpi
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment