Tuesday, September 26, 2023

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் | தோழர் துணைவேந்தன் | தோழர் புவன்

பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்களும், மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல இணைச் செயலாளர் தோழர் புவன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/6Dt810e
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment