Friday, September 29, 2023

வாச்சாத்தி தீர்ப்பு: தாமதிக்கப்பட்ட ’நீதி’

1992-ஆம் ஆண்டு நடைபெற்ற அரச பயங்கரவாதத்திற்கு 19 ஆண்டுகள் கழித்து 2011-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு மேலும் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ’நீதி’ கிடைக்க 31 ஆண்டுகள்!

from vinavu https://ift.tt/pEbYlfy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment