Thursday, March 23, 2023

காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து – முதலாளிகளின் லாபவெறியே காரணம்! | மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா என கண்கானிக்காமல் இருந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கொலைக் குற்றத்தின் வழக்கு போட வேண்டும். இந்த லாபவெறிப்பிடித்த முதலாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

from vinavu https://ift.tt/GLI0Rtk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment