Thursday, March 23, 2023

பொய் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை! சேத்தன் குமார் கைது! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பொதுவான பிரச்சாரங்களின் போது இஸ்லாமிய மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அவதூறாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஆர். எஸ். எஸ் - பாஜக பாசிச கும்பல் , ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்வது கேலிக்குரியதாகும்.

from vinavu https://ift.tt/ylWX6e9
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment