Tuesday, March 21, 2023

தேர்தலே நடத்தக்கூடாது என்பதுதான் பாசிஸ்டுகளின் நோக்கம்! | சந்தோஷ் – திவிக

பிரதமர் ஒரு அறிக்கையை வாசிக்கிறார்; நாடு முழுக்க ஒரே கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறுகிறார். மாநாலங்களின் எலும்புகள் உடைந்தெறிந்து நரம்புகளை அறித்தெறிந்திருக்கிறார்கள்.தேர்தல் என்றால் அது ஒரே தேர்தலாகத்தான் இருக்க வேண்டும் அதன்பின் தேர்தல் நடத்த தேவையில்லை என்பதுதான் பாசிஸ்ட்டுகளின் ஒரே நோக்கம். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/zKhXPyk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment