Saturday, March 18, 2023

வழக்கறிஞர் பணியில் தாராளமயம்: இந்திய வழக்கறிஞர்களை ஒழித்துக்கட்டும் பார் கவுன்சில்!

ஏற்கனவே வழக்கறிஞர் பணி என்பது சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெரும்பான்மையான வழக்கறிஞர்களுக்கு சவாலானதாக விளங்குகிறது; அவர்கள் மேட்டுக்குடி வழக்கறிஞர்களுடன் போட்டி போட இயலாத நிலையே தற்போது உள்ளது. இவ்வாறு சட்ட சேவை துறையை தாராளமயப்படுத்துவதானது ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் பிரிவுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

from vinavu https://ift.tt/9Qd3oPr
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment