இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் மரபுசாரா முறையில் மின்உற்பத்தி செய்ய இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவை விரட்டிவிட்டு இந்த ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளதாகவும், ராஜதந்திர ரீதியில் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய வெற்றி என்றும் காவிகளும் அதன் அடிமை ஊடகங்களும் கூறிவருகின்றன. இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு, உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு என […]
from vinavu https://ift.tt/Uy6gh2Y
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment