கர்நாடகாவில் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி என்பது ஒரு “பொருளாதார ஜிகாத்” என்றும் அதனால் முஸ்லீம் கடைகளிலிருந்து இந்துக்கள் இறைச்சியை வாங்கக் கூடாது என்றுகூறி முஸ்லீம்கள்மீது காவி கும்பல் தனது அடுத்தக்கட்ட தாக்குதலை தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் ஹலால் இறைச்சியை இந்துக்களின் புத்தாண்டான உகாதிக்குப் பின்னர் வாங்குவதை இந்துக்கள் அனைவரும் நிறுத்துமாறு செய்திகள் பரவி வருகிறது. இந்த இழிவானப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., பஜ்ரங் தள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி போன்ற […]
from vinavu https://ift.tt/hq3cT8H
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment