Thursday, March 31, 2022

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியுருப்புகள் மறுகட்டுமானம் – சங்கமாய் திரள்வதே தீர்வு !

தமிழக அரசானது குடிசை மாற்று வாரியத்தின்கீழ் உள்ள 25 ஆண்டுகள் பழமையான மற்றும் பாழடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்படும் என்று அறிவித்தது. அதில் முதல்கட்டமாக 7500 குடியிருப்புகள் 1200 கோடி செலவில் இடிக்கப்பட்டு கட்டப்படும் என்று அறிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை சேத்துப்பட்டு (எம்.எஸ்.நகர்), சைதாப்பேட்டை (கோதாமேடு), தி.நகர் (லலிதாபுரம்) மற்றும் இதுபோன்ற குடியிருப்புகளில் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்புகளை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் 1 அல்லது 2 மாதங்களுக்கு முன்னாலேயே ஒட்டப்பட்டது. […]

from vinavu https://ift.tt/hHTiXnd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment