மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் மார்ச் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
from vinavu https://ift.tt/18g5kGE
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment