Tuesday, February 15, 2022

உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !

யோகி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் மீது தாக்குதல்; 78 பேர் மீது வழக்குப் பதிவு, கைது என மொத்தம் 138 வழக்குகள் பதிவாகியுள்ளது. கணக்கில் வராத சம்பவங்கள் ஏராளம்.

from vinavu https://ift.tt/KVHmw76
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment