Thursday, February 17, 2022

ரூ.22,842 கோடி வங்கி மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்ட்!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

from vinavu https://ift.tt/DMthVYN
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment