Friday, February 25, 2022

ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மார்ச் 7,8,9 மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

கர்நாடக ஹிஜாப் தடையைக் கண்டித்தும், தில்லை கோயிலில் தலித் பெண் பக்தர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு மார்ச் 7,8,9 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

from vinavu https://ift.tt/WU80xNf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment