Tuesday, February 22, 2022

கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !

41-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி கூலி உயர்வை பெற்றாக வேண்டும் என்பதில் விசைத்தறி உரிமையாளர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

from vinavu https://ift.tt/B4PVexJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment