Friday, August 14, 2020

தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !

இந்தி வகுப்புகளில் பங்கேற்க மறுத்தால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை மறுக்கப்படுவதோடு நிரந்தர ஊழியராகவும் முடியாது என்கிறார் ஒரு ஊழியர். இப்படி ஊழியர்களை மிரட்டியே இந்தி வகுப்புகளில் பங்கேற்கச் செய்கின்றனர்.

from vinavu https://ift.tt/3amczQ6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment