Monday, August 10, 2020

தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !

கல்வியின் மீதான மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து எதிர்வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரத்தில் புமாஇமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது.

from vinavu https://ift.tt/3kqToZY
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment