Tuesday, August 11, 2020

மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !

மூணாறு நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறியினால் நிகழ்ந்த படுகொலை ! கேரளாவில் பலியான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம். அனைவரும் வாரீர்.

from vinavu https://ift.tt/33QvTDI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment